அமைவிடம் : .
வரிசை எண் : 44
இறைவன்: சுடர்க்கொழுந்தீஸ்வரர்
இறைவி : அழகியகாதலி, ஆமோதனம்பாள்
தலமரம் : சண்பகம்
தீர்த்தம் : கயிலை தீர்த்தம்
குலம் : வணிகர்
அவதாரத் தலம் : பெண்ணாடம்
முக்தி தலம் : பெண்ணாடம்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : தை - ரேவதி
வரலாறு : திருப்பெண்ணாகடம் என்னும் தலத்தில் தோன்றியவர். நாள்தோறும் சிவனடியார்கள் திருவடிகளுக்கு மனைவியார் நீர் வார்க்கத் தாம் தூய்மை படுத்தி அவர்களுக்கு அமுது படைப்பார். ஒரு நாள் இவரது முன்னாள் பணியாள் சிவனடியாராக வந்தான். அவருக்கு நீர் வார்க்க மனைவியார் தயங்கினார். கோபம் கொண்ட நாயனார் மனைவியின் கைகளை வெட்டினார்.
முகவரி : அருள்மிகு.பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம் , திட்டக்குடி வட்டம்– 608105 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. துரைசாமி குருக்கள் தொலைபேசி : 04143-222788
இருப்பிட வரைபடம்
| |